ZTAMIL தமிழ் செய்திகள்

10 பேர் பலி தற்கொலைப்படை தாக்குதல்

Written By Latest News on Saturday, 25 June 2011 | 19:16

 இஸ்லாமாபாத்:இஸ்லாமாபாத்தில் போலீஸ்டேஷனில் நடந்த தற்கொலைப்படைதாக்குதலில் 10 போலீசார் பலியானார்கள். பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள குலாச்சி அருகே உள்ள போலீஸ்டேஷனில் நேற்று தற்கொலைப்படை நடத்திய திடீர் தாக்குதலில் ‌10 போலீசார் பலியாயினர். இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஜாவ்த் கான் ககூறியதாவது: தாக்குதல் நடத்தியவர்களில் 3 ‌பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.ஒசாமா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கமாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment